வெள்ளி, 28 அக்டோபர், 2016

எது நோய் சக்தி ?



        நோய்  உருவாகுவதற்கு இந்த உலகத்தில்  பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில் உடலில் என்ன நிகழ்கிறது.. இந்த ரகசியத்தை மிக அதிகமான மக்கள் அறிய விரும்புகின்றனர். .இன்று மிக அதிகமான பணம் மருத்துவத்திற்கு செலவு செய்ய படுகிறது. .உண்மையில் நோய் உருவாகுவது எப்படி எனில்   சமசீரற்ற தன்மைஉருவாகும் போது நோய் உருவாகிறதுசமசீரற்ற தன்மை பல நேரங்களில்மனிதனுக்கு ஏற்படுகிறது.  இந்த தன்மை மனிதனது உடலில் ,மனதில்ஏற்படலாம்.   ஸ்துல கண்களுக்கு தெரியாத பிராண உடல்  ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளதுஇது மனித உடலை சுற்றி உள்ளது . அந்த உடலில்பல சரீரங்கள் உள்ளது . சமசீரற்ற  பாதிப்பு உணர்வு சரீரத்திலோ  அல்லதுமனோ சரீரத்திலோ இருக்கலாம்.
உதாரணமாக

  • .       நம் உடலில் உள்ள செல்கள் சமநிலை தவறும் போது தனக்கு தொடர்பற்ற  பல்வேறு செல்களிடம் இருந்து தவறான செய்திகளை பெறுகிறது. அச்சமயம் குழப்பம் உருவாகி உடல்இயக்கம் குழம்பி நோய் எதிர்ப்பாற்றல்  குறையலாம்இதனால்நோய் உருவாகலாம்.

  • .       மன அழுத்தம் அல்லது தீய உணர்வுகள்  அதிகரித்தால் அதுஉடல் உறுப்புகளுக்கு சக்தி செல்வது நின்றுவிடும்.அல்லதுகுறைந்து விடும் .இதனால்  உடலில்   சமசீரற்ற நிலை உருவாகும்மேலும் உடல் உறுப்புகள் , சுரப்பிகள  பலவீனமாக ஆகிவிடும்.

  • .       தீய எண்ணங்கள் மேலும் பொருத்தமற்ற சிந்தனைகள் நோய்உருவாக காரணமாகலாம்இது மன நோயாகவோ அல்லதுஉடல் நோயாகவோ உருவாகலாம்.

  • .       ஊர் மாறுவதனால் ஏற்படும் குழப்பம்பணியிடங்களில்அல்லது செல்லுமிடங்களில் மின்காந்த புலன் தாக்குதல்கள்மற்று
    ம்
     இடி மின்னல்  அதிர்ச்சி போன்ற காரணங்கள் சமசீரற்றதன்மையினை ஏற்படுத்தி நோய் உருவாகலாம்.

  • .       திடீர் என்று உருவாகும் சுற்று சூழல் கேடு  நோய் உண்டாக்ககாரணமாகலாம்.

நோய் உருவாகும் மூல காரணம் தெரியாமல் அந்த நோயை குணப்படுத்த 
இயலாது  tImage credit : https://cdn1.iconfinder.com 

Cure yoga Healing Center
25/27. Fenner Colony, Virattipathu
Madurai _625016
                                       Cell Phone : 99406 76964 , 9364442500        =                                                                           www.cureyogaindia.com                                     
நோய் நாடி நோய் முதல் அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் 

நம்மை எந்த சக்தி குணப்படுத்துகிறது




                இன்று நோய் வரும் காரணிகளை நாம் அதிகமாக கற்றுக்கொண்டு உள்ளோம். நோய் பரவும் காரணிகளையும் கற்றுக்கொண்டு உள்ளோம். ஆனால் குணம் பெறும் காரணிகளை கண்டு கொள்வது மிக முக்கியம். அதிகமான மக்கள் கவனம் செலுத்துவதில்லை.காரணம் மருந்து எடுத்து கொள்வதனால் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவம் செய்தால்  மிக விரைவில் நோயாளி குணமாவார். என்ன அந்த ரகசியம் பார்ப்போம்.

  • நிதானமான நீளமான சுவாசம் முதல் ரகசியம்.  ஏன் ? உடலில் மனதில் நோய் ஏற்பட்டால் சுவாசம் நிதானமிழந்துவிடுகிறது. உடலும் மனதும் இணையாமல் சுவாசம் தாறுமாறாக ஓடும் .இயல்பாக சுவாசம் செய்தால் குணம் பெற துவங்கும். மனதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் வல்ல இறைவனிடம் கூறி மன்னிப்பு கேட்பது உடனடியாக பலன் தரும் 

  • ஓய்வு அடுத்த ரகஸ்யம் உடல் ஓய்வு நிலையில் தான் தன்னைசீர்செய்து கொள்கிறது.தினமும் உடலில் பிறக்கும் செல்களும் இறக்கும் செல்களும் இடையே உள்ள விகிதா சரமே குணப்படுத்தும் நிலையை உறுதி செய்கிறது .

  • புதிய உணவு அடுத்த ரகஸ்யம். புதிய உணவில்தான் பிராண சக்தி அதிகம் உள்ளது .அதுவும் எளிதில் உடலுடன் ஐக்கிய மாகும் உணவே முதல் மருந்தாகும்.உடல் உறுப்பை பலப்படுத்தும்.


எந்த ஒரு தீவிர மன நிலையிலும் இந்த ரகஸ்யம் வேலை செய்யும்.நமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. பஞ்ச பூத போக்கு வரத்தை உடலில் ஏற்படுத்தினால் உடல் உயிர் 
ஆற்றலை பெற்று விடுகிறது.மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
உடல் நல ,மனநல பிரச்சனைகளுக்கு எங்களை அணுகவும். ஆலோசனைக்கு முன்பதிவு செய்து வரவும்.

Image credit : https://cdn.shopify.com



cure yoga healing center 
25/27.fenner  colony ,virattipathu 
Madurai - 625010
cell : 99406 76964 , 9364442500
see  our website www.cureyogaindia.com 

புதன், 26 அக்டோபர், 2016

நோய் உருவாக காரணம் என்ன


நோய்  உருவாக காரணம்  என்ன 


                                                                                                    image credit :https://cdn.americanprogress.org 
நோய்  உருவாகுவதற்கு இந்த உலகத்தில்  பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில் உடலில் என்ன நிகழ்கிறது.. இந்த ரகசியத்தை மிக அதிகமான மக்கள் அறிய விரும்புகின்றனர். .இன்று மிக அதிக மன பணம் மருத்துவத்திற்கு செலவு செய்ய படுகிறது. .உண்மையில் நோய் உருவாகுவது எப்படி எனில்   சமசீரற்ற தன்மை உருவாகும் போது நோய் உருவாகிறது. சமசீரற்ற தன்மை பல நேரங்களில் மனிதனுக்கு ஏற்படுகிறது.  இந்த தன்மை மனிதனது உடலில் ,மனதில் ஏற்படலாம்.   ஸ்துல கண்களுக்கு தெரியாத பிராண உடல்  ஒவ்வொரு  மனிதனுக்கும் உள்ளது. இது மனித உடலை சுற்றி உள்ளது . அந்த உடலில் பல சரீரங்கள் உள்ளது . சமசீரற்ற  பாதிப்பு உணர்வு சரீரத்திலோ  அல்லது மனோ சரீரத்திலோ இருக்கலாம்.
உதாரணமாக

  • .       நம் உடலில் உள்ள செல்கள் சமநிலை தவறும் போது  தனக்கு தொடர்பற்ற  பல்வேறு செல்களிடம் இருந்து தவறான செய்திகளை பெறுகிறது. அச்சமயம் குழப்பம் உருவாகி உடல் இயக்கம் குழம்பி நோய் எதிர்ப்பாற்றல்  குறையலாம். இதனால் நோய் உருவாகலாம்.

  • .       மன அழுத்தம் அல்லது தீய உணர்வுகள்  அதிகரித்தால் அது உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்வது நின்றுவிடும்.அல்லது குறைந்து விடும் .இதனால்  உடலில்   சமசீரற்ற நிலை  உருவாகும். மேலும் உடல் உறுப்புகள் , சுரப்பிகள்
  • .       பலவீனமாக ஆகிவிடும்.

  • .       தீய எண்ணங்கள் மேலும் பொருத்தமற்ற சிந்தனைகள் நோய் உருவாக காரணமாகலாம். இது மன நோயாகவோ அல்லது உடல் நோயாகவோ உருவாகலாம்.
  • .       ஊர் மாறுவதனால் ஏற்படும் குழப்பம். பணியிடங்களில் அல்லது செல்லுமிடங்களில் மின்காந்த புலன் தாக்குதல்கள் மற்றும் இடி மின்னல்  அதிர்ச்சி போன்ற காரணங்கள் சமசீரற்ற தன்மையினை ஏற்படுத்தி நோய் உருவாகலாம்.

  • .       திடீர் என்று உருவாகும் சுற்று சூழல் கேடு  நோய் உண்டாக்க காரணமாகலாம்.\\



நோய் உருவாகும் மூல காரணம் தெரியாமல் அந்த நோயை குணப்படுத்த இயலாது . 


Cure yoga Healing Center
25/27. Fenner Colony, Virattipathu
Madurai _625016
Cell Phone : 99406 76964 , 9364442500        =                                                                                                                        www.cureyogaindia.com                                      
நோய் நாடி நோய் முதல் அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் 


வெள்ளி, 21 அக்டோபர், 2016

சர்க்கரை வியாதியிலிருந்து குண்ம்பெற முடியும் எப்படி ?

சர்க்கரை வியாதியிலிருந்து குண்ம்பெற முடியும் எப்படி ?                                    

ஒவ்வொரு மனிதனுக்கும் வரக்ககூடிய நோய்களில் இருந்தும் குணம் பெறமுடியும்.எளிமையான  வியாதியிலிருந்து,விபத்துக்கள்,மனபிரச்சனைகள் மற்றும் கர்மவினை வியாதி வரை குணப்படுத்தி கொள்ள் முடியும்.வியாதியிலிருந்து குணப்படுத்தி கொள்ள் இன்று விஞ்ஞான் கருவிகளை அதிக அளவில் பயன் படுத்தி இன்ன வியாதி என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தபோதும் இன்று குணப்படுத்தமுடியாமல் வியாதியால் இறப்ப்வர் எண்ணிக்கை அதிகமாகி கொணடே வருகிற்து.

இந்த வகையில் சர்க்கரை வியாதியால் இறப்பவர் எண்னிக்கை இந்தியாவில் அதிகமாகி விட்டது.இந்த வியாதியால் அனேகர் தஙகள்து உறுப்பை இழக்கிறார்கள். கை கால் வெட்ட்படுகிற்து.கண் பார்வை பறிபோகிறது.இருதய அடைப்பு வந்து அனேக‌ர் இறக்கிறார்கள். மற்ற்வர்களை போல அவர்கள் உணவு எடுத்து கொள்ள் முடிவதில்லை. இதை குணபடுத்த முடியுமா இதிலிருந்து வெளியே வர முடியுமா நிச்சயமாக முடியும்.எப்படி முயற்சி செய்ய வேண்டும்.மருந்து மாத்திரை எடுத்து கொள்வதலோ அல்ல்து ஆலோசனை சொல்வதை கடை பிடிப்பதாலோ இது நடப்பதில்லை.இன்று உடலளவு குறிகளுக்கே மருந்து எடுத்து கொள்ள் படுகிற்து.இது விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்தை மட்டும் சரி செய்ய முயற்சி செய்வது போலகும்.ஒட்டுனரின் மன நிலையை சீர்செய்வதே சரியானதும் பூரணமானதாகும்.ஒவ்வொரு  நாளும் சுயமாக வியாதியின் தன்மையோடுகுறிகளோடூம் போறாட வேண்டும்.போறடி பெறுவதுதான் வெற்றி.அலோபதி மருத்துவத்தில் குணப்படுத்த மருந்தில்லை. பராமறிக்க் மட்டுமே மருந்து உள்ள்து என்று அறீவித்து விட்டார்கள். 

       ஆரோக்கியம்  இலகுவாக வறாது. எப்ப்டி குணம் பெறுவது. இதற்கு யோகா கற்று தருகிற்து. எப்படி எல்லாம் குணப்படுத்தி கொள்ள்லாம்.உணர்வுகளை நாம் கவனிக்க வேண்டும்.1.உடல் சின்னங்கள் 2.உடல் உணர்வுகள்.3.மன உணர்வுகள் இதை முதலில் பட்டியலிடவும்.இதை பட்டியலிடும் போதே தங்களை பற்றி அறிந்து கொள்ள்லாம்.ஏன் நாம் நோய் வாய் பட்டுள்ளோம் என்று அப்போதே தெரிந்து கொள்ள்லாம்.நோய் நாடி நோய்முதல் நாடி என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.இதுதான் நோய். இதுதான் பள்ளம் என்று தெரியாதவைரை நாம் உழன்று கொண்டேதான் இருக்க வேண்டும். மருந்து மாத்திரைகலை வாழ்நாள் முழுவதும் எடுத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.தனிப்பட்ட உண்ர்வு பூர்வமான முயற்சிதான் குணம்பெற உதவியாயிருக்கும்.பரிசோதனைகூட முடிவை மட்டும் வைத்து நாம் தீர்மானிக்கின்றோமோ அதுவரை தோல்வியைதான் தழுவமுடியும்.
    
    நம் உடல் என்ன மொழியில் பேசுகிற்து.என்ன உண்ர்வுகளை தெரிவிக்கிற்து.நம் மனதில் என்ன பிரச்சினை உள்ள்து.இதை தெரிந்து கொள்ள்வேண்டும்.சர்க்கரை வியாதியில் ஆறாத புண்,அரிப்பு,அதிக பசி,அதிக தாகம் உள்ள்ங்கை எரிச்சல் அதிமூத்திரம் எடை குறைதல் இரத்தநாள் படிவுகள் உறவில் சக்தியின்மை மனஅழுத்தம்பய்ம் தூக்கமின்மை களைப்பு இன்னும் பல‌.இவை அனைத்திற்கும் தனிதனியாக மருத்துவம் செய்கின்ற்னர்.வியாதி ஒன்றே.எந்த ஒன்றை சரி செய்தால் அனைத்தும் சரி ஆகுமோ அதை செய்ய வேண்டும்.அது எது ?அது தான் பிராணாசக்தி.எப்ப்டி எல்லாம் செய்யலாம் ?
  1. பிரார்த்த‌னை
  2. பிராணாசிகிட்சை 
  3. யோகா.
  4. அக்கு/ஆயில் மசாஜ் 
  5. .இயற்கை சிகிட்சை
  6. உணவுகட்டுபாடு 
  7. வாழ்வியல் முறை.அடிப்படையில் 

இந்த சிகிட்சைகள் குணப்படுத்தும்.வாரம் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டும் உடல் நலகுறிகளை உணர்ந்து கொண்டும் வந்தால் நிச்சய்மாக குண்ம்பெற் முடியும்.மேலும் உஙகள் சந்தேக்ங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.செல் ;9364442500, 9940676964 cureyoga

Caution : yoga is not a substitute for medicine. It will help in all stages for getting health. before start yoga consult your doctor.