திங்கள், 28 டிசம்பர், 2020

சிறுநீரகத்தை  இயற்கைசிகிச்சையில்  குணம் பெற முடியும்.


எப்படி ?


இயற்கையில் சிறுநீரகம் சிறிது சிறிதாக தான் நோய் வாய் படுகிறது .அதனை கண்டறிய வேண்டும் .கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கம் ஒரு காரணமாக உள்ளது .சில நேரங்களில் மருந்து களின் பக்க விளைவும் சிறுநீரகம் பழுதடைய காரணமாக உள்ளது .தொடர்ந்த குடிப்பழக்கம் கல்லிரல் மற்றும் சிருநீரகத்தை  பால் படுத்திவிடுகிறது

  1. இன்று சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகமாக சிறுநீரகம் பாதிக்க பட்டு உள்ள்ளது .நமது உடல் அறிவியலால் புரிந்து கொள்ள முடியாத நுதனமான கருவி யாகும் ..
  2. இயற்க்கை சிகிச்சை மிக நுட்பமாக குணப்படுத்தும் .முதலில் தேவையான ரத்த பரி சோதனை செய்து கொள்ள வேண்டும்எந்த அளவு சிறுநீரகம் கெட்டு உள்ளது என அறிந்து கொள்ள வேண்டும் .
  3. சிகிச்சை துவங்கிய பின்னர் வாரம் ஒரு முறை நோய் குறை கிறதா என இரத்த பரிசோதனை மீண்டும் மீண்டும் செய்து;கொள்ள வேண்டும் 
  4. நோய் குறிகளை குறித்து கொள்ள வேண்டும் .
  5. பொதுவாக  .மருந்து மற்றும் மாத்திரைகளால் பாதிக்க பட்ட சிறுநீரகத்தை இயற்கையாக குணப்பதுத்துவது நிரந்தர                   மான தாகும் .
  6. பொதுவாக நோய்கள் வருவது நமது ஒளி உடலில் துவங்குகிறது .இது மனம் பாதிக்க படுவதால் ஏற்படுகிறது .
  7. எனவே முதலில் ஒளி உடலுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் .
  8. இரண்டாவதாக .ஸ்துல சரீரத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் .ஏனெனில் மனோ சரிரத்தில் ஏற்படும் பாதிப்பு ஸ்துல சரீரத்திற்கு வந்து விடும் .
  9. இது பெரும் பாலும் உள் அடக்க பட்ட கோபம் .பழி உணர்ச்சி சூடன விவாதம் போனற காரணகளால் வருகிறது . 
  10. மேலும் பதிக்க்கபட்ட உறுப்புக்கு இரத்த ஓட்டம் செல்வது பாதிக்க படுவதால் செயல் தன்மை குறைகிறது .எனவே மசாஜ் செய்து அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த வேண்டும் .
  11. அடுத்தது சுயமாக குணப்படுத்த யோகாசன பயிற்சிகள் அளித்து குணம் அடைதலை துரிடபடுத்த வேண்டும். 
உணவு கட்டுப்பாடு மிக முக்கியமானது .இந்த முறையில் எங்களது சிகிச்சை நிலையத்தில் சிறுநீரக செயல் இழப்பு நோயாளியை 
குணம் பெற செய்ய  .100 நாட்களில் குணம் நிச்சயம் இயலும் .

cure yoga
25/27.fenner colony, viratti pathu. 
MADURAI .625010 
CELL 9940676964 ,9364442500 
                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக