முடியும் குணம் பெற முடியும்
சர்க்கரை வியாதியிலிருந்து குணம்பெற முடியும்எப்படி ?
ஒவ்வொரு மனிதனுக்கும் வரக்ககூடிய நோய்களில் இருந்தும் குணம் பெறமுடியும்.எளிமையான வியாதியிலிருந்து,விபத்துக்கள்,மனபிரச்சனைகள் மற்றும் கர்மவினை வியாதி வரை குணப்படுத்தி கொள்ள முடியும்.வியாதியிலிருந்து குணப்படுத்தி கொள்ள இன்று விஞ்ஞான கருவிகளை அதிக அளவில் பயன் படுத்தி இன்ன வியாதி என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தபோதும் இன்று குணப்படுத்தமுடியாமல் வியாதியால் இறப்ப்வர் எண்ணிக்கை அதிகமாகி கொணடே வருகிற்து.
இந்த வகையில் சர்க்கரை வியாதியால் இறப்பவர் எண்னிக்கை இந்தியாவில் அதிகமாகி விட்டது.இந்த வியாதியால் அனேகர் தஙகள்து உறுப்பை இழக்கிறார்கள். கை கால் வெட்ட்படுகிற்து.கண் பார்வை பறிபோகிறது.இருதய அடைப்பு வந்து அனேகர் இறக்கிறார்கள். மற்ற்வர்களை போல அவர்கள் உணவு எடுத்து கொள்ள் முடிவதில்லை. இதை குணபடுத்த முடியுமா ? இதிலிருந்து வெளியே வர முடியுமா ? நிச்சயமாக முடியும்.எப்படி ? முயற்சி செய்ய வேண்டும்.மருந்து மாத்திரை எடுத்து கொள்வதலோ அல்ல்து ஆலோசனை சொல்வதை கடை பிடிப்பதாலோ இது நடப்பதில்லை.இன்று உடலளவு குறிகளுக்கே மருந்து எடுத்து கொள்ள் படுகிற்து.இது விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்தை மட்டும் சரி செய்ய முயற்சி செய்வது போலகும்.
ஒட்டுனரின் மன நிலையை சீர்செய்வதே சரியானதும் பூரணமானதாகும்.ஒவ்வொரு நாளும் சுயமாக வியாதியின் தன்மையோடு, குறிகளோடூம் போறாட வேண்டும்.போறடி பெறுவதுதான் வெற்றி.அலோபதி மருத்துவத்தில் குணப்படுத்த மருந்தில்லை. பராமறிக்க் மட்டுமே மருந்து உள்ள்து என்று அறீவித்து விட்டார்கள். ஆரோக்கியம் இலகுவாக வறாது. எப்படி குணம் பெறுவது. இதற்கு யோகா கற்று தருகிற்து. எப்படி எல்லாம் குணப்படுத்தி கொள்ள்லாம்.உணர்வுகளை நாம் கவனிக்க வேண்டும்.
- உடல் சின்னங்கள்
- உடல் உணர்வுகள்.
- மன உணர்வுகள் இதை முதலில் பட்டியலிடவும்.இதை பட்டியலிடும் போதே தங்களை பற்றி அறிந்து கொள்ள்லாம்.ஏன் நாம் நோய் வாய் பட்டுள்ளோம் என்று அப்போதே தெரிந்து கொள்ள்லாம்.நோய் நாடி நோய்முதல் நாடி என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.இதுதான் நோய். இதுதான் பள்ளம் என்று தெரியாதவைரை நாம் உழன்று கொண்டேதான் இருக்க வேண்டும். மருந்து மாத்திரைகலை வாழ்நாள் முழுவதும் எடுத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.தனிப்பட்ட உண்ர்வு பூர்வமான முயற்சிதான் குணம்பெற உதவியாயிருக்கும்.பரிசோதனைகூட முடிவை மட்டும் வைத்து நாம் தீர்மானிக்கின்றோமோ அதுவரை தோல்வியைதான் தழுவமுடியும்.
ந்ம் உடல் என்ன மொழியில் பேசுகிற்து.என்ன உண்ர்வுகளை தெரிவிக்கிற்து.நம் மனதில் என்ன பிரச்சினை உள்ள்து.இதை தெரிந்து கொள்ள்வேண்டும்.சர்க்கரை வியாதியில் ஆறாத புண்,அரிப்பு,அதிக பசி,அதிக தாகம்,உள்ள்ங்கை எரிச்சல்,அதிமூத்திரம்,எடை
குறைதல்,இரத்தநாள படிவுகள்,உறவில் சக்தியின்மை, மனஅழுத்தம், பய்ம்,தூக்கமின்மை,களைப்பு இன்னும் பல.இவை அனைத்திற்கும் தனிதனியாக மருத்துவம் செய்கின்ற்னர்.வியாதி ஒன்றே.எந்த ஒன்றை சரி செய்தால் அனைத்தும் சரி ஆகுமோ அதை செய்ய வேண்டும்.அது எது ?அது தான் பிராணாசக்தி.எப்ப்டி எல்லாம் செய்யலாம் ?
1.பிரார்த்தனை 2.பிராணாசிகிட்சை 3.யோகா.4.அக்கு/ஆயில் மசாஜ் 5.இயற்கை சிகிட்சை.6.உணவுகட்டுபாடு 7.வாழ்வியல் முறை.அடிப்படையில்
இந்த சிகிட்சைகள் குணப்படுத்தும்.வாரம் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டும் உடல் நலகுறிகளை உணர்ந்து கொண்டும் வந்தால் நிச்சய்மாக குண்ம்பெற் முடியும்.மேலும் உஙகள் சந்தேக்ங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
CUREYOGA & CURE NATURE
www.cureyogaindia.com Hr.G.VENKATESAN S.M.P., P.G.Dip yoga.,Msc yoga.,
sidda yoga and holistic health healer
செல் ;9364442500, 9940676964
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக