புதன், 26 அக்டோபர், 2016

நோய் உருவாக காரணம் என்ன


நோய்  உருவாக காரணம்  என்ன 


                                                                                                    image credit :https://cdn.americanprogress.org 
நோய்  உருவாகுவதற்கு இந்த உலகத்தில்  பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில் உடலில் என்ன நிகழ்கிறது.. இந்த ரகசியத்தை மிக அதிகமான மக்கள் அறிய விரும்புகின்றனர். .இன்று மிக அதிக மன பணம் மருத்துவத்திற்கு செலவு செய்ய படுகிறது. .உண்மையில் நோய் உருவாகுவது எப்படி எனில்   சமசீரற்ற தன்மை உருவாகும் போது நோய் உருவாகிறது. சமசீரற்ற தன்மை பல நேரங்களில் மனிதனுக்கு ஏற்படுகிறது.  இந்த தன்மை மனிதனது உடலில் ,மனதில் ஏற்படலாம்.   ஸ்துல கண்களுக்கு தெரியாத பிராண உடல்  ஒவ்வொரு  மனிதனுக்கும் உள்ளது. இது மனித உடலை சுற்றி உள்ளது . அந்த உடலில் பல சரீரங்கள் உள்ளது . சமசீரற்ற  பாதிப்பு உணர்வு சரீரத்திலோ  அல்லது மனோ சரீரத்திலோ இருக்கலாம்.
உதாரணமாக

  • .       நம் உடலில் உள்ள செல்கள் சமநிலை தவறும் போது  தனக்கு தொடர்பற்ற  பல்வேறு செல்களிடம் இருந்து தவறான செய்திகளை பெறுகிறது. அச்சமயம் குழப்பம் உருவாகி உடல் இயக்கம் குழம்பி நோய் எதிர்ப்பாற்றல்  குறையலாம். இதனால் நோய் உருவாகலாம்.

  • .       மன அழுத்தம் அல்லது தீய உணர்வுகள்  அதிகரித்தால் அது உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்வது நின்றுவிடும்.அல்லது குறைந்து விடும் .இதனால்  உடலில்   சமசீரற்ற நிலை  உருவாகும். மேலும் உடல் உறுப்புகள் , சுரப்பிகள்
  • .       பலவீனமாக ஆகிவிடும்.

  • .       தீய எண்ணங்கள் மேலும் பொருத்தமற்ற சிந்தனைகள் நோய் உருவாக காரணமாகலாம். இது மன நோயாகவோ அல்லது உடல் நோயாகவோ உருவாகலாம்.
  • .       ஊர் மாறுவதனால் ஏற்படும் குழப்பம். பணியிடங்களில் அல்லது செல்லுமிடங்களில் மின்காந்த புலன் தாக்குதல்கள் மற்றும் இடி மின்னல்  அதிர்ச்சி போன்ற காரணங்கள் சமசீரற்ற தன்மையினை ஏற்படுத்தி நோய் உருவாகலாம்.

  • .       திடீர் என்று உருவாகும் சுற்று சூழல் கேடு  நோய் உண்டாக்க காரணமாகலாம்.\\



நோய் உருவாகும் மூல காரணம் தெரியாமல் அந்த நோயை குணப்படுத்த இயலாது . 


Cure yoga Healing Center
25/27. Fenner Colony, Virattipathu
Madurai _625016
Cell Phone : 99406 76964 , 9364442500        =                                                                                                                        www.cureyogaindia.com                                      
நோய் நாடி நோய் முதல் அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக