வெள்ளி, 28 அக்டோபர், 2016

நம்மை எந்த சக்தி குணப்படுத்துகிறது




                இன்று நோய் வரும் காரணிகளை நாம் அதிகமாக கற்றுக்கொண்டு உள்ளோம். நோய் பரவும் காரணிகளையும் கற்றுக்கொண்டு உள்ளோம். ஆனால் குணம் பெறும் காரணிகளை கண்டு கொள்வது மிக முக்கியம். அதிகமான மக்கள் கவனம் செலுத்துவதில்லை.காரணம் மருந்து எடுத்து கொள்வதனால் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவம் செய்தால்  மிக விரைவில் நோயாளி குணமாவார். என்ன அந்த ரகசியம் பார்ப்போம்.

  • நிதானமான நீளமான சுவாசம் முதல் ரகசியம்.  ஏன் ? உடலில் மனதில் நோய் ஏற்பட்டால் சுவாசம் நிதானமிழந்துவிடுகிறது. உடலும் மனதும் இணையாமல் சுவாசம் தாறுமாறாக ஓடும் .இயல்பாக சுவாசம் செய்தால் குணம் பெற துவங்கும். மனதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் வல்ல இறைவனிடம் கூறி மன்னிப்பு கேட்பது உடனடியாக பலன் தரும் 

  • ஓய்வு அடுத்த ரகஸ்யம் உடல் ஓய்வு நிலையில் தான் தன்னைசீர்செய்து கொள்கிறது.தினமும் உடலில் பிறக்கும் செல்களும் இறக்கும் செல்களும் இடையே உள்ள விகிதா சரமே குணப்படுத்தும் நிலையை உறுதி செய்கிறது .

  • புதிய உணவு அடுத்த ரகஸ்யம். புதிய உணவில்தான் பிராண சக்தி அதிகம் உள்ளது .அதுவும் எளிதில் உடலுடன் ஐக்கிய மாகும் உணவே முதல் மருந்தாகும்.உடல் உறுப்பை பலப்படுத்தும்.


எந்த ஒரு தீவிர மன நிலையிலும் இந்த ரகஸ்யம் வேலை செய்யும்.நமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. பஞ்ச பூத போக்கு வரத்தை உடலில் ஏற்படுத்தினால் உடல் உயிர் 
ஆற்றலை பெற்று விடுகிறது.மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
உடல் நல ,மனநல பிரச்சனைகளுக்கு எங்களை அணுகவும். ஆலோசனைக்கு முன்பதிவு செய்து வரவும்.

Image credit : https://cdn.shopify.com



cure yoga healing center 
25/27.fenner  colony ,virattipathu 
Madurai - 625010
cell : 99406 76964 , 9364442500
see  our website www.cureyogaindia.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக